பாக்யராஜ் கண்ணன் இயக்கும் 'ரெமோ' படத்தைத் தன் நண்பரின் பெயரில் தானே தயாரித்து நடித்து வருகிறார் சிவகார்த்தி கேயன். இப்படத்தைத் தானே தயாரித்து வருவதால் மிகவும் பதற்றத்தில் இருக்கிறார் சிவா. ஒருவேளை 'ரெமோ' படம் ஓடவில்லை என்றால் இதன் தயாரிப்புக்கு வாங்கிய கடனுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதுதான் இவரின் பதற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் 'ரெமோ' படம் சம்மந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத் தையும் மிகவும் யோசித்தே செய்து வருகிறாராம். அதோடு 'எடிட்டிங்', 'டப்பிங்' போன்ற படப்பிடிப்பிற்கு பிந்தைய வேலைகளின் போதும் கூடவே இருக்கிறாராம். தன்னால் உடன் இருக்க முடியாத நேரங்களில் தன்னுடைய நண்பரும் படத்தின் தயாரிப்பாளருமான ராஜாவை அருகில் இருந்து கவனித்துக் கொள்ளச் சொல்கிறார் சிவா. அதனால் சிவகார்த்திகேயன் எப்போதும் கூடவே இருப்பதால் புதுமுக இயக்குநரான பாக்யராஜ் கண்ணனுக்கு சங்கடமாக உள்ள தாம்.2016-06-09 06:00:00 +0800
தயாரித்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்
9 Jun 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Jun 2016 09:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!