‘இருமுகன்’ படத்தில் தனக்குத் தானே வில்லன் ஆன விக்ரம்

'அந்நியன்,' 'ஐ' ஆகிய பிரம்மாண்டமான படங்களை அடுத்து விக்ரம் நடிக்க, மிக அதிக பொருட்செலவில் உருவாகும் படம், 'இருமுகன்.' இதில், முதல்முறையாக அவர் இரு வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். 'அரிமா நம்பி' படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் படம் இது. 'புலி' படத்தை தயாரித்த சிபுதமீன் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து முடிந்துள்ளது.

பெரும்பகுதி காட்சிகள் அங்குதான் படமாக்கப் படுகின்றன. இது, அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த படம் என்கிறது படக்குழு. இந்நிலையில், விக்ரம் ஏற்றுள்ள இரு வேடங்களில் ஒன்று வில்லன் கதாபாத்திரமாம். சூர்யா, விஜய் வரிசையில் விக்ரமும் தனக்குத்தானே வில்லனாக நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!