கிறிஸ்துமஸ் திருநாளில் வெளியாகிறது ‘கவலை வேண்டாம்’

ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சுனைனா ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் 'கவலை வேண் டாம்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீவா நடிப்பில் கடைசியாக 'போக்கிரி ராஜா' படம் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவர் நடிக்கும் படம் 'கவலை வேண்டாம்'. இதில் ஜீவா ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

'யாமிருக்க பய மேன்' டி.கே இயக்குகிறார். எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட் டத்தில் உள்ளது. எனவே எதிர்வரும் கிறிஸ்துமஸ் திருநாளில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்ட மிட்டுள்ளனர். நயன்தாராவுடன் ஜீவா நடித்துள்ள 'திருநாள்' படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!