சமுத்திரக்கனி இயக்கி, நடித்து வெளிவந்த 'அப்பா' படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன. அதனால் மகிழ்ச்சியில் இருக்கும் சமுத்திரக்கனி அடுத்த படத்திற்கான வேலையில் உற்சாகமாக களமிறங்கியிருக்கிறார். தற்காலிகமாக 'தொண்டன்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் அடுத்த படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்க இருக்கிறாராம். ஏற்கெனவே சமுத்திரக்கனி இயக்கத்தில் 'நிமிர்ந்து நில்' படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். 'தொண்டன்' படத்தின் கதையை தன் நண்பரும் இயக்குநரும் நடிகருமான சசிகுமாருக்காகத்தான் முதலில் உருவாக்கியிருந்தாராம் சமுத்திரக்கனி. ஆனால், அவரின் தேதிகள் ஒத்துவராத காரணத்தால் தற்பொழுது இப்படம் ஜெயம் ரவி வசம் வந்திருக்கிறது. தன் கனவுப் படமான 'கிட்னா'வை முடித்துவிட்டு, 'தொண்டன்' படத்தில் சமுத்திரக்கனி களமிறங்குவார் எனத் தெரிகிறது.
சமுத்திரக்கனி இயக்கத்தில் மீண்டும் ஜெயம் ரவி
9 Jul 2016 10:41 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Jul 2016 08:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!