தமிழில் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்தாலும், கால்ஷீட் பிரச்சினை இல்லாமல் பார்த்துக் கொள்வதாகச் சொல்கிறார் இளம் நாயகி கீர்த்தி சுரேஷ். கால்ஷீட் விவகாரங்களில் தனது தாய் மேனகாவின் தலையீடு அறவே இல்லை என்றும் கூறுகிறார். "அம்மா எனது விஷயங்களில் அதிகம் தலையிட மாட்டார். ஆனால் நான்தான் அவரிடம் எல்லா விஷயத்தையும் பகிர்ந்து கொள்வேன். அவர் மூத்த நடிகை என்பதால், திரைத்துறையை நன்கு புரிந்து வைத்துள்ளார். எனவே அவரது ஆலோசனைகள் எனக்கு தேவை. "நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே விஜய்க்கு ஜோடியாவேன் என கனவிலும் நினைக்கவில்லை. தனுஷுடன் நடித்துள்ள 'தொடரி' விரைவில் வெளியாகிறது. இப்போது சிவகார்த்திகேயனுடன் 'ரெமோ', 'பாம்புசட்டை' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன். அப்படங்கள் எல்லாம் அடுத்தடுத்து வெளியாகும்," என்கிறார் கீர்த்தி சுரேஷ்.
கவனமாக இருப்பதாக சொல்லும் கீர்த்தி
26 Jul 2016 07:22 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Jul 2016 06:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!