நடிகை நயன்தாரா ஓணம் பண்டிகையைத் தனது காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார். நயன்தாரா நடித்த 'நானும் ரௌடிதான்' படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியபோது அவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும் அதனால் இருவரும் இப்போது ஒரே வீட்டில் வசிப்பதாகவும் வதந்தி நிலவுகிறது. இந்நிலையில், ஓணம் பண்டிகையை இருவரும் ஒன்றாகக் கொண்டாடியிருக்கிறார்கள். கேரளாவின் பாரம்பரிய சேலையில் இருக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
காதலருடன் ஓணம் கொண்டாடிய நயன்தாரா
18 Sep 2016 09:16 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Sep 2016 07:42
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!