காதலருடன் ஓணம் கொண்டாடிய நயன்தாரா

நடிகை நயன்தாரா ஓணம் பண்டிகையைத் தனது காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார். நயன்தாரா நடித்த 'நானும் ரௌடிதான்' படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியபோது அவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும் அதனால் இருவரும் இப்போது ஒரே வீட்டில் வசிப்பதாகவும் வதந்தி நிலவுகிறது. இந்நிலையில், ஓணம் பண்டிகையை இருவரும் ஒன்றாகக் கொண்டாடியிருக்கிறார்கள். கேரளாவின் பாரம்பரிய சேலையில் இருக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!