தனது கொஞ்சும் குரலால் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஒரியா எனப் பலமொழி மக்களைக் கவர்ந்த பின்னணி பாடகி எஸ்.ஜானகி (படம்) அவர்கள் பாடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் 48,000 பாடல்கள், 4 தேசிய விருதுகள், 32 மாநில விருதுகள் என அவரது இசைப் பயணம் மிகவும் நெடியது. 1957ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'விதியின் விளையாட்டு' படம் ஜானகியைப் பாடகி யாகத் திரையில் அறிமுகப்படுத்தியது. அதே ஆண்டில் அவர் மலையாளம், தெலுங்கு படங் களிலும் பாடகியாக அறிமுகம் ஆனார். 78 வயதை எட்டியுள்ள ஜானகி, மலையாளத்தில் தயாராகும் '10 கல்பனைகள்' (10 கட் டளைகள்) படத்தில் இடம்பெறும் 'அம்மா பூவினு' என்று தொடங்கும் பாடலே தன்னுடைய கடைசிப் பாடலாக இருக்கும் என்றும் இனி மேல் படங்களிலும் மேடைகளிலும் பாடப் போவதில்லை என்றும் கூறியுள்ள அவர், தனது பாடகி வாழ்வுக்கு முழுமையான ஓய்வை அறிவித்துள்ளார். ஜானகியின் கடைசிப் பாடலுக்கு இசையமைக்கும் பேறு, மிதுன் ஈஸ்வருக்குக் கிடைத்து உள்ளது.
‘இனிமேல் பாடமாட்டேன்’
24 Sep 2016 08:31 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Sep 2016 05:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!