சென்னை: திரைப்பட நடிகை அதிதி, தம் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறுவதாக அறிமுக இயக்குநர் செல்வ கண்ணன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை யில், தம்மை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென அதி தியைக் கட்டாயப்படுத்தவில்லை எனக் கூறியுள்ளார். "நான் இயக்கி வரும் 'நெடுநல்வாடை' படத்தில் அதிதி தான் நாயகி. இரவு முழுவதும் தொலைபேசியில் யாருடனோ பேசுகிறார். இரவு சரியாகத் தூங்காமல் வீங்கிய கண்களுடன் படப்பிடிப்புக்கு வந்தார். "நடிகர் அபி சரவணனைக் காதலிப்பதாகவும், ஒரே வீட்டில் வசிப்பதாகவும் கூறிய அவர், படப்பிடிப்புக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படாது என்றார். ஆனால் அவர் சொன்னபடி நடக்கவில்லை," என செல்வ கண்ணன் குறிப்பிட்டுள்ளார். காதல் விவகாரம் வெளிப்பட்டு விடும் என்பதால், தம் மீது அதிதி குற்றம்சாட்டுவதாகக் கூறியுள்ள அவர், அண்மையில் உயிரை மாய்த்துக் கொள்வதாக அதிதி தெரிவித்தது வெறும் நாடகம் என விமர்சித்துள்ளார்.
இளம் நாயகியின் நாடகம்: இயக்குநர் குற்றச்சாட்டு
2 Oct 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Oct 2016 08:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!