காத்திருக்கும் கதாநாயகி

நல்ல கதை அமையும்போது சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நடிக்கத் தயாராக உள்ளதாக நடிகை ஸ்ரீதிவ்யா தெரிவித் துள்ளார். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடி யாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா. இந்தப் படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டதுடன், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இப்படத்தின் வெற்றியால் மீண்டும் இருவரும் இணைந்து 'காக்கி சட்டை' படத்தில் நடித்தனர்.

அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ் நடித்தார்கள். அடுத்து நயன்தாரா வுடன் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், மீண்டும் சிவகார்த்தி கேயனுடன் இணைந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு ஸ்ரீதிவ்யா பதிலளித் துள்ளார்.

"ஒரு படத்துக்கான கதையைத் தயார் செய்யும் போதே அந்தப் படத்தில் யார் யாரை நடிக்க வைக்கலாம் என்பதை இயக்குநர்கள் முடிவு செய்துவிடுகிறார் கள். எனவே, நான் நடிக்கும் வகையில் பொருத்தமான கதை அமையும்போது, நிச்சயம் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நடிப்பேன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!