விவசாயம் குறித்துப் பேச வருகிறது ‘கடலை’

சகாய சுரேஷ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் 'கடலை'. இதில் மாகாபா.ஆனந்த், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இது முழு நீள நகைச்சுவைப் படமாக உருவாகிறது என்றாலும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படைப்பாகவும் இருக்குமாம். கடந்த 2015ல் படப்பிடிப்பு தொடங்கிய போது 'தீபாவளி துப்பாக்கி' என்றுதான் தலைப்பு வைத்திருந்தனர். பின்னர் விவசாயத்தின் முக்கியத்துவத்தைக் குறிக்க வேண்டும் என்பதற்காக 'கடலை' என்று பெயர் மாற்றினராம். "அதற்கும் முன்னதாக 'நெல்' என்ற தலைப்பையும் கூட யோசித்தோம். ஆனால் ரசிகர்கள் இதைக் கலைப் படமாகக் கருதிவிட வாய்ப்புள்ளது என்று பலரும் கூறினர். எனவே தான் ஜனரஞ்சகமாக 'கடலை' எனத் தலைப்பு வைத்தோம். நான் எதிர்பார்த்ததைவிட படம் மிகச் சிறப்பாக உருவாகி உள்ளது. அனைத்துத் தரப்பு ரசிகர்களும் இப்படத்தை நிச்சயமாக விரும்புவர்," என்கிறார் இயக்குநர் சகாய சுரேஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!