கலங்கிய கதாநாயகன்

மிகக் கடினமாக உழைத்ததன் பலனா கவே திரையுலகில் தாம் முன்னேற்றம் கண்டுள்ளதாக நடிகர் சிவகார்த்தி கேயன் கூறியுள்ளார். 'ரெமோ' பட விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தாம் யாருடைய வெற்றியையும் திருடவில்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், அப்படத்தில் பணியாற்றிய அனைத்துக் கலை ஞர்களும் கலந்துகொண்டனர். சிவ கார்த்திகேயன் சில விஷயங்களை மனம் திறந்து பேசினார். "இந்தப் படத்தில் உழைத்த தொழில் நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனை வருக்கும் நடிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படத் தின் மூலமாக அனைவரையும் திருப்திப் படுத்தும் ஒரு பொழுதுபோக்குப் படத் தைக் கொடுக்க முயற்சி செய்திருக் கிறோம். இம்முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறோமா என்பதை ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும். "இதுவரையில் யாரும் எடுக்காத கதை என்று சொல்ல முடியாது. அதே சமயம் மக்கள் ரசிக்கும்படியான யதார்த்தமான படம் 'ரெமோ' என்று தயங்காமல் சொல்லலாம். இதை உரு வாக்க முழுமையாக உழைத்துள்ளோம். "பொதுவாக ஒரு படத்தில் பயணித்த அனைவருக்குமே, 'இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாமே' என்று சொல்லத் தோன்றும். ஆனால், அதைக் கூட சொல்ல முடியாத அளவுக்கு நிறை வாக தன் பங்களிப்பைச் செய்திருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!