‘வேதபுரி’ -பிரச்சினையில் சிக்கும் நரிக்குறவர்களின் கதை

பாஸ்கர் சீனிவாசன் தயாரிக்கும் படம் 'வேதபுரி'. இதில் ஈஷா செல்வா, ரசாக் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, நாயகிகளாக தேவதா, யோகா இருவரும் நடிக்கிறார்கள். அக்னி ஆதவன் இயக்குகிறார். "நரிக்குறவர் வம்சத்தைச் சேர்ந்த நாயகனும் அவனது உறவினர்களும் ஊர் ஊராகச் சென்று பிழைப்பு நடத்துகிறார்கள். வேதபுரி என்ற ஊருக்குச் சென்றதும் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அவற்றில் இருந்து எப்படி மீண்டனர் என்பதே கதை," என்கிறார் ஆதவன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!