பாஸ்கர் சீனிவாசன் தயாரிக்கும் படம் 'வேதபுரி'. இதில் ஈஷா செல்வா, ரசாக் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, நாயகிகளாக தேவதா, யோகா இருவரும் நடிக்கிறார்கள். அக்னி ஆதவன் இயக்குகிறார். "நரிக்குறவர் வம்சத்தைச் சேர்ந்த நாயகனும் அவனது உறவினர்களும் ஊர் ஊராகச் சென்று பிழைப்பு நடத்துகிறார்கள். வேதபுரி என்ற ஊருக்குச் சென்றதும் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அவற்றில் இருந்து எப்படி மீண்டனர் என்பதே கதை," என்கிறார் ஆதவன்.
‘வேதபுரி’ -பிரச்சினையில் சிக்கும் நரிக்குறவர்களின் கதை
18 Oct 2016 07:53 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Oct 2016 09:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!