‘அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’

உலக சாதனைக்காக பத்து மணி நேரத்தில் ஒரு முழு நீள படத்தை எடுத்து முடித்துள்ளனர். தமிழ்த் திரையுலகில் நாளுக்கு நாள் ஏதாவது புதுமையான விஷ யங்களோடு புதிய இயக்குநர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். எவ்வளவோ சாதனைகளைச் சந் தித்துவிட்ட தமிழ்த் திரையுலகில் தற்போது மேலும் ஒரு புதிய சாதனை ஒன்று நடைபெற்றுள்ளது.

இயக்குநர் எம்.எஸ்.செல்வா பத்து மணி நேரத்திலேயே ஒரு முழுநீள திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி சாதனை புரிந் திருக்கிறார். அப்படத்திற்கு 'அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்று தலைப்பு வைத்துள்ளனர். கடந்த சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு தொடங்கிய இப் படத்தின் படப்பிடிப்பு, அன்று மாலை 5 மணிக்கெல்லாம் முடிவ டைந்திருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு மாத கடின உழைப்பினா லும் திட்டமிடலாலும் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளது இயக்குநர் எம்.எஸ்.செல்வா தலைமையிலான படக்குழு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!