ஆனந்தி விலகல்: நழுவுகிறார் அதர்வா

அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா தயாரிக்க அதர்வா நடிக்கும் படத் துக்கு வித்தியாசமான தலைப்பு வைத்திருக்கிறார்கள். அது, 'ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்'. இதில் அதர்வாவுக்கு நான்கு கதாநாயகிகளாம். ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா, பிரணீதா, 'கயல்' ஆனந்தி என்று நான்கு பேர் நடிப்பதாகக் கூறப்பட்டது. 'கயல்' ஆனந்தி ஏற்கெனவே 'சண்டிவீரன்' படத்தில் அதர்வா வுக்கு ஜோடியாக நடித்தவர்தான்.

ஆனால் என்னவென்று தெரிய வில்லை, முதற்கட்டப் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஆனந்தி விலகிவிட்டார். பிறகென்ன, கதாநாயகனான அதர்வாவோடு ஆனந்திக்கு ஏதோ பிரச்சினை என்று கிசுகிசு கிளம்பிவிட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த அதர்வா, "எனக்கும், ஆனந்தியின் விலக லுக்கும் சம்பந்தம் எதுவுமில்லை. நான் நாயகனாக நடிக்கிறேன், அவ்வளவுதான்," என்கிறார்.

'சண்டிவீரன்' படத்தில் அதர்வா, ஆனந்தி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!