வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகிறது ‘அதே கண்கள்’

கலையரசன், ஜனனி அய்யர், ‌ஷிவதா, பால சரவணன் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படம் 'அதே கண்கள்'. ரோகின் வெங்கடேசன் இயக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சி.வி.குமார் தயாரிக்கிறார். முக்கிய காட்சிகள் கன்னியாகுமரி, ஈரோடு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. "இது வித்தியாசமான கதைக் களத்துடன் உருவாகியுள்ள படம். அதனால் ரசிகர்களுக்குப் பிடித்தமான படமாக இருக்கும்," என அடித்துச் சொல்கிறார் ரோகின் வெங்கடேசன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!