மறைந்த நா. முத்துக்குமார் மகனுக்குக் கௌரவம்

தமிழ், தெலுங்கு, இந்தியில் ஒரே நேரத்தில் வெளியான 'தேவி' திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் வெற்றி விழா சென்னையில் நடந்தது. இந்தப் படத்தில் நடித்த பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே. பாலாஜி, சதீஷ், சோனுசூட் ஆகியோர் கேடயங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் காலஞ்சென்ற நா. முத்துக்குமார் எழுதியிருந்தார். அவருக்கு வழங்க வேண்டிய கேடயத்தை நா. முத்துக்குமார் மகன் ஆதவன் மேடைக்கு வந்து பெற்றுக்கொண்டார். அப்போது அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினார்கள். இது அவருக்குக் கௌரவம் அளிக்கும் நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!