மலைப்பகுதிகளில் படமான ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’

புதுமுகங்கள் சிவகரி நாயகனாகவும் அமீதா நாயகியாகவும் நடிக்கும் புதிய படம் 'நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க'. அறிமுக இயக்குநர் சம்பத்குமார் இயக்குகிறார். "இப்படம் முழுவதும் மலையும் மலை சார்ந்த பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. என்னதான் நாகரிகம் வளர்ந்தாலும் ஒருசில இடங்களில் அடிப்படை வசிதகள் கூட இல்லை. இதை இப்படம் விவரிக்கும்," என்கிறார் சம்பத்குமார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!