தமிழகத்தில் நிலவிய மின்வெட்டு பிரச்சினையை மையமாக கொண்டு உருவாகி உள்ள ஜனரஞ்சகமான திரைப்படம் 'கனவு வாரியம்'. திரைக்கு வரும் முன்பே ஏழு உலக விருதுகளையும் 9 நாடுகளில் இருந்து பாராட்டுகளையும் பெற்றுள்ளது இப்படம். உலகப் புகழ்ப் பெற்ற 'ரெமி' விருதுகளை வென்ற முதல் இந்தியத் திரைப்படம் 'கனவு வாரியம்' என்கிறார் அதன் இயக்குநர் அருண் சிதம்பரம். மேலும், இந்தியா முழுவதும் வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ், தென்னிந்திய திரைப்படம் 'கனவு வாரியம்' என்பது குறிப்பிடத்தக்கது. இதன், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், எழுதியதுடன், கதாநாயகனாகவும் நடித்துள்ளார் அருண் சிதம்பரம்.
திரைகாணும் முன்பே 7 விருதுகளைப் பெற்ற ‘கனவு வாரியம்’
31 Jan 2017 08:27 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Feb 2017 07:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!