திரைகாணும் முன்பே 7 விருதுகளைப் பெற்ற ‘கனவு வாரியம்’

தமிழகத்தில் நிலவிய மின்வெட்டு பிரச்சினையை மையமாக கொண்டு உருவாகி உள்ள ஜனரஞ்சகமான திரைப்படம் 'கனவு வாரியம்'. திரைக்கு வரும் முன்பே ஏழு உலக விருதுகளையும் 9 நாடுகளில் இருந்து பாராட்டுகளையும் பெற்றுள்ளது இப்படம். உலகப் புகழ்ப் பெற்ற 'ரெமி' விருதுகளை வென்ற முதல் இந்தியத் திரைப்படம் 'கனவு வாரியம்' என்கிறார் அதன் இயக்குநர் அருண் சிதம்பரம். மேலும், இந்தியா முழுவதும் வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ், தென்னிந்திய திரைப்படம் 'கனவு வாரியம்' என்பது குறிப்பிடத்தக்கது. இதன், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், எழுதியதுடன், கதாநாயகனாகவும் நடித்துள்ளார் அருண் சிதம்பரம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!