மூன்று நாயகர்கள், நாயகிகளுடன் தயாராகும் ‘சிரிக்க விடலாமா’

'வேதாளம்' படத்தில் அஜித் பேசிய வசனம் 'தெறிக்க விடலாமா'. பெரும் வரவேற்பு பெற்ற இந்த வசனத்தை நகைச்சுவைக்காக அப்படியே தலைகீழாக மாற்றி, 'சிரிக்க விடலாமா' என்கிற தலைப்பில் ஒரு படம் உருவாகிறது. முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தில் நிதின் சத்யா, பவர்ஸ்டார் சீனிவாசன், விநாயக் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக லீஷா, புதுமுக நாயகி சௌமியா, தீபா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். முக்கியமான கதாபாத்திரங்களை ஆனந்தராஜ், மகாநதி சங்கர், சந்தானபாரதி, கோவை செந்தில் ஆகியோர் ஏற்றுள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளரான ஜெயக்குமார், இசையமைப்பாளராகவும் கூடவே நடிகராகவும் அறிமுகமாகிறார். மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை எழுதி, பாடி இருப்பவரும் இவரே. கதை, வசனம் எழுதி இயக்குபவர் காவியன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!