‘நிசப்தம்’ படத்தில் அஜய், அபிநயா, சாதன்யா

தாய், மகன் இடையிலான போராட்டத்தை விவரிக்கும் கதை தாயின் பாசத்திற்காக ஏங்கும் மகனுக்கும் மகனின் பாசத்தைப் புரிந்துகொள்ளாத தாய்க்கும் இடையே நடக்கும் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கிறது 'செவிலி'. அரவிந்த், கீர்த்தி ரெட்டி இருவரும் நாயகன் நாயகியாக நடித்திருக்கிறார்கள். ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்துக்கு சங்கர் ரங்கராஜன் இசையமைக்க பிரியா, பிரபாகர் இருவரும் பாடல்கள் இயற்றி உள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!