இயக்குநர் அருண் சிதம்பரத்தின் ‘கனவு வாரியம்’

வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ்த் திரைப்படம் 'கனவு வாரியம்'. தமிழகத்தில் நிலவிய மின்வெட்டுப் பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படமாம். திரை காணும் முன்பே பல விருதுகளைப் பெற்றுள்ளது. இயக்குநர் அருண் சிதம்பரமே கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், எழுதி, இயக்கி கதாநாயகனாகவும் நடித்து உள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!