கார்த்தியின் 'தீரன் அதிகாரம் ஒன்று'

கார்த்தியின் புதிய படத்தை ராஜஸ் தானில் படமாக்க உள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. 'சிறுத்தை' படத்தில் முதன்முத லாக போலிஸ் அதிகாரியாக வந்த கார்த்தி, இப்போது 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் மீண்டும் போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதை 'சதுரங்க வேட்டை' வினோத் இயக் குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு 3 நாட்கள் சென்னையில் நடந்தது. வருகிற 14ஆம் தேதி முதல் 2ஆம் கட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் தொடங்குகிறது. மார்ச் 29ஆம் தேதி வரை அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். போலிஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் இங்குதான் படமாக உள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!