தனுஷ் முன்பு நடித்த 3 படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார். இம்மூன்று படங்களின் படப்பிடிப்பும் ஒரே சமயத்தில் நடக்க இருப்பதுதான் இதன் சிறப்பம்சம். 'சிங்கம்', 'சென்னை-28', 'பசங்க' ஆகிய படங்கள் இரண்டு பாகங்களாக வெளிவந்து வெற்றி பெற்றன. இதுபோன்றே தனுஷ் நடித்திருக்கும் மூன்று படங்களின் அடுத்த பாகங்கள் உருவாக இருக்கிறது. தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி', 'மாரி', 'கொடி' படங்களின் 2ஆம் பாகம் தயாரிக்கப்பட இருப்பதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரி விக்கின்றன.
3 படங்களின் இரண்டாம் பாகங்களில் தனுஷ்
1 Mar 2017 07:54 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Mar 2017 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!