'காதல் செய்ய விரும்பு', 'ஒரு காதல் செய்வீர்', 'வெல்டன்', 'திருரங்கா' ஆகியப் படங்களை இயக்கிய ரவி பார்கவன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். படத்திற்கு 'கடைசி பெஞ்ச் கார்த்தி' என்ற தலைப்பை சூட்டியுள்ளனர். படத்தின் நாயகன் பரத். நாயகி ருஹானி ஷர்மாவு. இப்படம் குறித்த சில விஷயங்களை அண்மைய செய்தியாளர் சந்திப்பில் பரத்தும், ரவி பார்கவனும் பகிர்ந்து கொண்டனர். "பள்ளியில் முன் வரிசையில் அமர்ந்தி ருப்பவர் நல்ல மாணவர் என்றும் கடைசி வரிசையில் இருப்பவர் சரியாகப் படிக்காதவர் என்றும் பலருக்கு ஓர் எண்ணம் இருக்கிறது. ஆனால் இது உண்மை இல்லை. "அதேபோல் தான் காதலும். தமிழில் காதல் என்று கூறும்போது தனி மரியா தையாக இருக்கிறது. அதுவே 'லவ்' என்று ஆங்கிலத்தில் கூறும்போது முக்கி யத்துவம் இருப்பதில்லை. இப்படி தமிழில் காதல், ஆங்கிலத்தில் 'லவ்' என்று சொல்வதற்கு இடையே நிறைய வித்தியாசம் இருப்பதாக இந்தக் காலத்தில் கருதப்படுகிறது. அதைத்தான் இப்படம் வெளிப்படுத்தும்.
‘கடைசி பெஞ்ச் கார்த்தி’
9 Mar 2017 07:54 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Mar 2017 07:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தமிழ் முரசுக்குப் பேட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!