‘திகில் படங்களில் நடிக்க பிடிக்கும்’

திகில், நகைச்சுவை கதைகளில் நடிப்பது தமக்கு ரொம்பப் பிடிக்கும் என்கிறார் சமந்தா. அவரது அண்மைய பேட்டியில், தோல்விகள் தம்மை மிகவும் பயமுறுத்து வதாகக் கூறியுள்ளார். "எனது வருங்கால கணவர் நாக சைதன்யாவும் நானும் கடந்த வருடமே ஒரு படத்தில் சேர்ந்து நடிப்பதாக இருந் தது. ஆனால் அது நடக்க வில்லை. "தற்போது இன்னொரு படத்தில் நடிக்க தயா ராகி இருக்கிறோம். "இந்த படத் துக்கான கதை த யா ரா கி விட்டது. " அ டு த் த வருடம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. "எனது மாமனார் நாகார்ஜுனா சிறந்த மனிதர். நாக சைதன்யாவை மணந்த பிறகு நாகார்ஜுனாவை எப்படி அழைப் பீர்கள் என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!