நடிகைகளுக்குத் தற்காப்பு கலை அவசியம் - தன்‌ஷிகா

"நடிகை பாவனாவுக்கு நடந்த கொடுமையைப் பற்றிக் கேள்விப்பட்டு வேதனை அடைந்தேன். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு சிலர் சமூக வலைத்தளங்களைத் தவறாக பயன்படுத்துவதுதான் காரணம். முதலில் அவற்றை முறைப்படுத்த வேண்டும். பாலியல் குற்றத்துக்கு அரபு நாடுகள் போல கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்கிறார் தன்‌ஷிகா. "நடிகைகள் தங்கள் பாதுகாப்பைத் தாங்களே உறுதி செய்ய வேண்டும். குறைந்தபட்சம், எளிய தற்காப்பு கலைகளை அவர்கள் கற்கலாம். அது மிகவும் நல்லது. நானும் சில தற்காப்புக் கலைகளைக் கற்றுள்ளேன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!