பாடகி சுசித்ரா திடீரென மாயம்: கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

சென்னை: பின்னணிப் பாடகி சுசித்ரா திடீரென மாயமாகி உள்ளார். அவர் கடத்தப்பட்டு இருக்கலாம் என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களாக பிரபல திரையுலகப் புள்ளிகள் தொடர்பான புகைப்படங்கள், காணொளிகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார் சுசித்ரா. இது தொடர்பாக சிலர் அவரைக் கடுமையாகக் கண்டித்தனர். சுசித்ராவுக்கு மனச்சிதைவு ஏற்பட்டுள்ளதாக அவரது கணவர் தெரிவித்தார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக சுசித்ராவை அவரது கணவர் உட்பட யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!