இணையம் வழி சினிமா கற்ற இளம் இயக்குநர்

இணையம் வழி தாம் திரைப் படத்துறை குறித்த பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொண்ட தாக இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் கூறியுள்ளார். இவரது இயக்கத்தில் ரகுமான் நடித்த 'துருவங்கள் பதினாறு' திரைப்படம் 75 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. இதற்கான வெற்றி விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்த படத்தில் பணியாற்றிய அனைவ ருக்கும் கேடயம் வழங்கப்பட்டது. "கார்த்திக் நரேன் அடுத்து இயக்கும் 'நரகாசுரன்' படத்தை நானே தயாரிக்கிறேன்," என்றார் ரகுமான். "என்னுடைய பூர்வீகம் ஊட்டி. கோவையில் வசிக்கிறோம். நடுத் தரக் குடும்பம். சினிமா ஆசையில் சென்னை வந்தேன். "தொடக்கத்தில் 'ஜில் ஜங் ஜக்' சூரஜ் வைத்தியிடம் சில மாதங்கள் உதவி இயக்குநராக வேலை செய்தேன். பிறகு, இந்தக் கதையை வைத்துக்கொண்டு வாய்ப்பு தேடினேன். இருபத்தி யொரு வயது பையனான என்னை நம்பி சில கோடிகளை கொடுக்க யாரும் தயாராக இல்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!