‘ஒரு கிடாயின் கருணை மனு’

கிராமத்துப் பின்னணியில் உரு வாகி இருக்கும் நகைச்சுவைப் படம் 'ஒரு கிடாயின் கருணை மனு'. 'ஈராஸ் இன்டர்நே ஷனல் மீடியா லிமிடெட்' நிறுவனம் தயா ரித்துள்ளது. இதில் நாயகனாக நடித்துள்ளார் விதார்த். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் பின்னணிக் குரல் கலை ஞர் ரவீணா. இவர்களுடன் ஜார்ஜ், ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஆறு முகம் ஆகியோரும் நடிக்கிறார்கள். 'காக்காமுட்டை' பட இயக்குநர் மணிகண்டனிடம் உதவியாளராகப் பணியாற்றிய சுரேஷ் சங்கையா தான் இப்படத்தை இயக்கி உள்ளார். "மூன்று நாட்களில் நடக்கும் சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை. கிராமத்துப் பின்னணியில் உருவாக்கி இருக்கிறோம். "ஒரு கிராமத்தில் நேர்த்திக் கடனைச் செலுத்துவதற்காக ஒரு ஆடு பலியிடப்பட வேண்டும். அதற்காக ஒரு ஆடு கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அப் போது நடைபெறும் சுவாரசியமான விஷயங்களை வைத்து கதை யோட்டத்தை அமைத்துள்ளோம்.

'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் விதார்த், ரவீணா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!