ஆனந்தியை பாராட்டிய பாண்டி

'புதிய கீதை', 'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' படங்களை இயக்கிய ஜெகன்நாத், தற்போது இயக்கும் புதிய படம் 'என் ஆளோட செருப்ப காணோம்'. படத்தின் தலைப்பைப்போலவே இவர் கையாளும் கதையும் மிகவும் சுவாரசிய மானதாம். திரைக்கதை அமைப்பும் வித்தியாசமாக இருக்கும் என்கிறார். "நான் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்தவன். தீவிரமான விஜய் ரசிகன். அவரை வைத்து 'புதிய கீதை' படத்தை இயக்கும் பொன்னான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதன் பிறகு நான் இயக்கிய 'கோடம் பாக்கம்' நல்ல பெயர் பெற்றுத் தந்தது. சேரன் நடித்த 'ராமன் தேடிய சீதை' படம் ஆறு மொழிகளில் மறுபதிப்பா னதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. "ஒரு படம் வெற்றி பெற வேண் டும் என்றால், அதில் பெரிய நட்சத் திரங்கள், பிரமாண்ட காட்சிகள் எல்லாம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நல்ல கதை, விறுவிறுப்பான திரைக்கதை அமையவேண்டும். அப்படிப்பட்ட படங்கள் நிச்சயம் வெற்றி பெறும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!