'புதிய கீதை', 'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' படங்களை இயக்கிய ஜெகன்நாத், தற்போது இயக்கும் புதிய படம் 'என் ஆளோட செருப்ப காணோம்'. படத்தின் தலைப்பைப்போலவே இவர் கையாளும் கதையும் மிகவும் சுவாரசிய மானதாம். திரைக்கதை அமைப்பும் வித்தியாசமாக இருக்கும் என்கிறார். "நான் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்தவன். தீவிரமான விஜய் ரசிகன். அவரை வைத்து 'புதிய கீதை' படத்தை இயக்கும் பொன்னான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதன் பிறகு நான் இயக்கிய 'கோடம் பாக்கம்' நல்ல பெயர் பெற்றுத் தந்தது. சேரன் நடித்த 'ராமன் தேடிய சீதை' படம் ஆறு மொழிகளில் மறுபதிப்பா னதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. "ஒரு படம் வெற்றி பெற வேண் டும் என்றால், அதில் பெரிய நட்சத் திரங்கள், பிரமாண்ட காட்சிகள் எல்லாம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நல்ல கதை, விறுவிறுப்பான திரைக்கதை அமையவேண்டும். அப்படிப்பட்ட படங்கள் நிச்சயம் வெற்றி பெறும்.
ஆனந்தியை பாராட்டிய பாண்டி
11 Apr 2017 08:51 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Apr 2017 07:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!