சக்தி ராஜசேகரன் இயக்கத்தில் கலையரசன்

ஒரே சம்பவத்தால் 16 பேருக்கு ஏற்படும் சிக்கலைச் சொல்லும் கதைக்களத்துடன் உருவாகி உள்ளது 'எய்தவன்'. சக்தி ராஜசேகரன் இயக்கியுள்ள இப்படத்தை சுதாகரன் இயக்கியுள்ளார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சாதாரண இளைஞன் கிருஷ்ணா. ஒட்டு மொத்த குடும்பமும் தங்கையின் மேல் படிப்புக்காக சென்னைக்கு புலம் பெயர்கிறது. தங்கையின் உயர் படிப்புக் கனவை நிறைவேற்றுவதில் ஏற்படும் சிக்கல்களும் அதனால் உருவாகும் பிரச்சினைகளும் கிருஷ்ணா சந்திக்கும் அரசியல் சூழ்ச்சிகளும் அதை எதிர் கொள்ள அவர் எடுக்கும் முடிவுகளுமே 'எய்தவன்' படத்தின் கதையாம்.

'எய்தவன்' படத்தில் கலையரசன், சாதனா டைட்டஸ்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!