திரைப்படங்களில் ஒரு நாயகனுக்கு 4 காதலிகள் இருப்பது போல் சித்திரிக்க வேண்டாம் என நடிகை ஜோதிகா வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் நடித்துள்ள 'மகளிர் மட்டும்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர், திரைப்படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் தவிர்க்கப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ஜோதிகா, ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் 'மகளிர் மட்டும்'. 'குற்றம் கடிதல்' இயக்குநர் பிரம்மாவின் கைவண்ணத்தில் உருவாகி உள்ளது இந்தப் படம். நாசர், லிவிங்ஸ்டன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யா தனது 2டி எண்டர்டெயின் மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
‘4 காதலிகள் வேண்டாம்’
26 Apr 2017 07:23 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Apr 2017 07:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!