பெரிய வசூல், 50 நாட்கள் ஓடிய படம் என்றெல்லாம் பெயர் வாங்காவிட்டாலும், உதயநிதி படத்துக்கென தனி மவுசு உருவாகி வருவதை மட்டும் மறுப்பதற்கில்லை. குறைந்தபட்ச உத்தரவாதம் என்பதற்கு ஏற்ப இவரது படங்களை வாங்கிய விநியோகிப்பாளர் கள் ஓரளவு லாபம் பார்க்கிறார்களே தவிர, பெரிதாக நஷ்டமாகிவிட்டது என்று யாரும் புலம்புவதாகத் தெரியவில்லை. நகைச்சுவைப் படங்களில் அறிமுகமாகி, பின்னர் 'மனிதன்', 'கெத்து' என்று சற்று மாறுபட்ட படங்களில் நடித்து வந்த உதயநிதி இப்போது மீண்டும் 'சரவணன் இருக்க பயமேன்' படத்தின் மூலம் நகைச்சுவைப் படங்களின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார். இந்நிலையில், அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியவர், "ஒரு படம் வெளியான பின்னர் அது நன்றாக இருந்தால் 3 நாட்களுக்குள் விமர்சனம் செய்யுங்கள்... இல்லையெனில் அதன் பிறகு விமர்சியுங்கள்," என வேண்டுகோள் விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உதயநிதியின் விளக்கம்
10 May 2017 09:57 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 May 2017 07:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!