தள்ளிப்போகும் ரெஜினாவின் வெற்றி

தமிழகத்தில் பிறந்த தம்மால் தமிழ்த் திரையுலகில் சாதிக்க முடியாதது வருத்தம் அளிப்பதாக இளம் நாயகி ரெஜினா கூறியுள்ளார். தற்போது 'சரவணன் இருக்க பயமேன்' படத்தில் நடித்திருப்பவர், தனக்கான வெற்றி தள்ளிப் போய்க்கொண்டே இருப்பதாகத் தெரிவித்துள்ளார். சமந்தாவைப் போலவே ரெஜினாவும் தமிழ்நாட்டில் பிறந்தவர். என்றாலும், தமிழைவிட தெலுங்கு படங்களிலேயே அதிகமாக நடித்து இருக்கிறார். "அண்மையில் வெளியான மாநகரம் எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. அடுத்து உதயநிதியுடன் ஒரு படத்தில் நடித்ததைப் பெருமையாக உணர்கிறேன். அவர் மிக எளிமையான மனிதர். அவருடைய நகைச்சுவை உணர்வு தனித்தன்மை கொண்டது. அவர் எதைச் சொன்னாலும் ஊக்கமளிப்பதாகவே இருக்கும்,. தமிழில் நிச்சயம் சாதிப்பேன்," என்கிறார் ரெஜினா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!