குத்தாட்டம் போடத் தயாரான ஓவியா

எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கா விட்டால் என்னதான் செய்யமுடியும்? கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதை தவிர வேறு வழியில்லை. தற்போது நடிகை ஓவியாவின் நிலைமையும் இதுதான். 'களவாணி'யில் நாயகியாக அறிமுகமாகி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட அவர், பிறகு தெலுங்கு திரையுலகிலும் கால்பதித்தார். தற்போது அருள்நிதி நடிக்கும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இரு நாயகிகளில் ஓவியாவும் ஒருவர். இந்நிலையில் தொடர்ந்து நாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் அமையவில்லையாம். இதனால் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறாராம். இப்படத்தில் நாயகியாக நடிப்பவர் ரெஜினா. "ஒரு பாடலுக்கு நடனமாடுவதால் என் மதிப்பு குறைந்துவிடாது. நடிகை என்பவர் எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் தன் திறமையை நிரூபிக்கவேண்டும். அதைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்," என்கிறார் ஓவியா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!