பசுமையை நேசிக்கும் ஸ்ரீ திவ்யா

ஸ்ரீதிவ்யாவிற்குப் பசுமை என்றால் அவ்வளவு பாசம். செடி, கொடிகள் மீது மிகுந்த நேசம் உள்ளவராம். அதன் காரணமாகவே ஹைதராபாத்தில் உள்ள தன் வீட்டில் ஏராளமான அழகுச் செடிகளை வளர்த்து, பராமரித்தும் வருகிறார். அதிலும் தனது அறையை ஒட்டியுள்ள பால்கனி பகுதி முழுவதையும் பூந்தொட்டிகளால் நிரப்பியுள்ள அவர், தானே அவற்றுக்கு நீர் பாய்ச்சி, அக்கறையுடன் கவனித்துக்கொள்கிறார்.

இந்தச் செடி, கொடிகளைப் பராமரிப்பதுதான் ஸ்ரீதிவ்யாவின் முக்கியமான பொழுதுபோக்கு. மகளின் இந்த பசுமை மீதான பாசத்தைக் கண்டு பரவசப்படும் ஸ்ரீதிவ்யாவின் பெற்றோர், எங்கேனும் வெளியே செல்லும்போது அழகான, வித்தியாசமான பூச்செடிகளைக் கண்டால், உடனே அவற்றை வாங்கிவிடுகிறார்கள். ஸ்ரீதிவ்யாவுக்கு அவற்றைப் பரிசளித்து மகிழ்வதில் பெற்றோருக்கு மிகுந்த பூரிப்பு கிடைக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!