சம்பளம் உயர்ந்தும் குவியும் வாய்ப்புகள்

தற்போது அரவிந்த்சாமி காட்டில் அடைமழை பெய்து கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த வெற்றிப் படங்களால் கோடம்பாக்க சந்தையில் இவரது மதிப்பு எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது. தற்போது ஒரு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். ஒரு கோடி பெற்றவர் மும்மடங்காக சம்பளத்தை உயர்த்திய போதிலும் வாய்ப்புகள் என்னவோ வரிசையாக வந்துகொண்டுதான் இருக்கின்றன. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பல இயக்குநர்கள் எதிர்மறை வேடங்களுக்கு அரவிந்த்சாமியே தங்களது தேர்வு என்று சொல்வதால் தயாரிப்பாளர்களும் வேறு வழியின்றி அவர் கேட்ட சம்பளத்தை தர முன்வருகிறார்கள். அதற்காக அதிக சம்பளம் கொடுப்பவர்களின் படங்களில் நடிக்க அரவிந்த்சாமி உடனே ஒப்புக்கொள்வதில்லை. கதையைக் கேட்டு, தனக்கான கதாபாத்திரத்தின் தன்மையை ஆய்வு செய்து அதன்பிறகே கால்‌ஷீட் ஒதுக்குகிறார். எதிர்மறை வேடங்கள் தவிர, கதாநாயகனாக நடிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறாராம் அரவிந்த்சாமி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!