தற்போது அரவிந்த்சாமி காட்டில் அடைமழை பெய்து கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த வெற்றிப் படங்களால் கோடம்பாக்க சந்தையில் இவரது மதிப்பு எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது. தற்போது ஒரு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். ஒரு கோடி பெற்றவர் மும்மடங்காக சம்பளத்தை உயர்த்திய போதிலும் வாய்ப்புகள் என்னவோ வரிசையாக வந்துகொண்டுதான் இருக்கின்றன. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பல இயக்குநர்கள் எதிர்மறை வேடங்களுக்கு அரவிந்த்சாமியே தங்களது தேர்வு என்று சொல்வதால் தயாரிப்பாளர்களும் வேறு வழியின்றி அவர் கேட்ட சம்பளத்தை தர முன்வருகிறார்கள். அதற்காக அதிக சம்பளம் கொடுப்பவர்களின் படங்களில் நடிக்க அரவிந்த்சாமி உடனே ஒப்புக்கொள்வதில்லை. கதையைக் கேட்டு, தனக்கான கதாபாத்திரத்தின் தன்மையை ஆய்வு செய்து அதன்பிறகே கால்ஷீட் ஒதுக்குகிறார். எதிர்மறை வேடங்கள் தவிர, கதாநாயகனாக நடிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறாராம் அரவிந்த்சாமி.
சம்பளம் உயர்ந்தும் குவியும் வாய்ப்புகள்
18 Jul 2017 06:15 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Jul 2017 07:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!