மக்கள் மனம் கவர்ந்த கதாநாயகி

பிரபல தனியார் தொலைக்காட்சி வழங்கும் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுள்ளார் நயன்தாரா. மேலும் மக்களின் மனம் கவர்ந்த நடிகை, கதாநாயகி என்ற விருதும் கிடைத்துள்ளது. இரட்டை விருதுகளால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருப்பவருக்குக் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனும் தன் பங்குக்கு கூடுதல் மகிழ்ச்சியை தந்துள்ளார். கடந்தாண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. படம் வெளியானபோதே நயன்தாராவுக்கு விருது நிச்சயம் என்று விமர்சகர்கள் பலரும் தெரிவித்திருந்தனர். அது இப்போது உண்மையாகி இருக்கிறது.

பலரும் நயன்தாராவுக்குப் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் விக்னேஷ் சிவன் அவரை வாழ்த்திப் பதிவிட்டுள்ளார். "உன்னை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது நயன்தாரா. இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா, மேலும் பல இதயங்களை கொள்ளையடிக்க வாழ்த்துகள்!

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!