‘செக்கச் சிவந்த வானம்’ அனுபவம் பற்றி மனம் திறந்துபேசும் சிம்பு

"தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வேன். தவறு செய்தால் மன்னிப்புக் கேட்பேன். ஆனால், செய்யாத தவறுக்காக என்னால் மன்னிப்புக் கேட்க இயலாது. "நான் வேலையைச் சரியாக செய்வதில்லை என்று எப்போதும் ஒரு குற்றச்சாட்டு இருந்து கொண்டே இருக்கிறது. "உண்மையில் நான் என் வேலையை மிகவும் நேசிக்கிறேன். நான் பிறந்தது முதல் சினிமாவில்தான் இருக்கிறேன். அதை விட்டால் வேறு எதுவும் தெரியாது. "எனக்கு வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் நடிப்பேனா, திரையுலகில் நீடிப்பேனா என்று எனக்கே தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார் சிம்பு. 'செக்கச் சிவந்த வானம்' படம் விரைவில் வெளியாகிறது.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!