‘இரும்புத்திரை’ ஆந்திராவில் மகத்தான வெற்றி

நடிகர் விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் வெளியான 'இரும்புத்திரை' படம் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றது. விஷால் படங்களிலேயே இதுதான் அதிக வசூலை ஈட்டியது. இந்தப் படத்தை தெலுங்கில் 'அபிமன்யுடு' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டனர். அங்கும் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நேரடி தெலுங்கு படத்திற்கு நிகரான வசூலை இந்தப் படம் பெற்றிருக்கிறது. இதுவரை ரூ.12 கோடிக்கும் மேல் வசூலித்து நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் ரூ.25 கோடியைத் தாண்டக்கூடும் என்று கூறுகின்றனர். அதனால் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!