‘கர்ணன்’ குரல் விரைவில் ஒலிக்கும்

'கர்ணன்' படத்தின் பின்னணிக் குரல் பதிவுப் பணி முடிந்துள்ளதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

இது அவரது 41வது படம். மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ளது.

இந்நிலையில் "'கர்ணன்' குரலை விரைவில் கேட்பீர்கள்," என தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தனுஷ்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!