சுந்தர்.சியுடன் மீண்டும் இணையும் ராஷி கண்ணா

ராஷி கண்ணா 2018ஆம் ஆண்டு வெளி­யான 'இமைக்கா நொடி­கள்' படம் மூலம் தமிழ்த் திரை­யு­ல­கில் காலடி வைத்­தார். பின்­னர் 'அடங்­க­மறு', 'அயோக்யா', 'சங்­கத்­த­மி­ழன்', 'அரண்­மனை 3' போன்ற படங்­களில் நடித்­த­தன் மூலம் முன்­னணி நடி­கை­யாக உயர்ந்­தார்.

இவர் தற்­பொ­ழுது 'மேதாவி', 'சைத்தான் கா பச்சா', 'சர்­தார்', 'திருச்­சிற்­றம்­ப­லம்' போன்ற படங்­களில் நடித்து வரு­கி­றார்.

மேலும் சுந்­தர்.சி இயக்கத்­தில் உரு­வா­கும் புதிய படத்­தில் ராஷி கண்ணா ஜீவா­வுக்கு ஜோடியாக நடிக்க உள்­ளார்.

ஏற்­கெ­னவே சுந்­தர்.சி இயக்­கிய

'அரண்­மனை 3' படத்­தில் நாய­கி­யாக நடித்த ராஷி கண்ணா தற்­போது மீண்­டும் அவ­ரு­டன் கூட்­டணி அமைக்க உள்­ளார்.

அண்மையில் பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்த ராஷி கண்ணா, "தெலுங்கு சினிமாவில் நீங்கள் நிலைக்க வேண்டுமென்றால் அனுஷ்கா அல்லது சமந்தாபோல தைரியமான நடிகையாக இருக்கவேண்டும். இவர்கள் இருவரையும் முன்னுதாரணமாக இப்போதிருக்கும் நடிகைகள் எடுத்துக்கொள்ளலாம்.

"மேலும் அனுஷ்கா, சமந்தா இருவரும் தென்னிந்திய நடிகைகள் குறித்து மக்கள் மத்தியில் இருந்த பார்வையை மாற்றியவர்கள்," என்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!