சமூகம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கதைக்களம் நிகழ்ச்சி மார்ச் 3ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 4 மணிக்கு, சிங்கப்பூர்த் தேசிய நூலகத்தின் ஐந்தாவது தளத்தில் அமைந்துள்ள ‘இமேஜினேஷன்’ அறையில் நடைபெறவிருக்கிறது. 
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் பிப்ரவரி 18ஆம் தேதி ஞாயிறு காலை 9 மணிக்கு தேசிய நூலகத்தில் சிறுகதைப் பயிலரங்கு நடத்தப்பட்டது. 
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில், கழகத்தின் பொருளாளர் மணிமாலா மதியழகன், செயலவை உறுப்பினர் ஹேமா ஆகியோரின் மூன்று நூல்களின் வெளியீடு மார்ச் 3ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் தேசிய நூலகத்தின் 5ஆவது தளத்திலுள்ள இமேஜினேஷன் அறையில் நடைபெறவுள்ளது.
சிங்கப்பூர் அரசாங்கத்தின் உயரிய கலை, இலக்கிய அங்கீகாரமான கலாசாரப் பதக்கம் பெற்ற நாடகக் கலைஞர் ச.வரதன், ‘நீங்கா நினைவலைகள்’ என்ற கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
வாழ்க்கை தொடர்ந்து போராட்டமாக இருந்தாலும் தனது பொறுப்புகளைக் கையாள்வதில் கண்ணும் கருத்துமாகச் செயல்படுகிறார் 60 வயதுடைய தம்புராஜுலு பொற்செல்வி.