அமெரிக்காவில் 14வது நபருக்குக் கிருமித்தொற்று

லாஸ் ஏஞ்சலிஸ்: சீனாவின் வூஹானிலிருந்து அமெரிக்க கடற்படைத் தளத்துக்கு அருகில் உள்ள சான் டியாகோ நகருக்குக் கொண்டு வரப்பட்ட இரண்டாவது நபருக்கு கொரோனா கிருமி தொற்றியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரையும் சேர்த்து கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எஎண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. மிராமா கடற்படைத் தளத்தில் தற்போது 232 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று நோய் கட்டுப்பாட்டு மையம் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!