கப்பல் சிறைவாசம் முடிவு: ஜப்பானுக்கு எதிராகக் கண்டனம்

யோகோஹாமா துறைமுகத்தில் இருந்து கப்பல் பயணிகளை அருகேயுள்ள ரயில் நிலையத்திற்கு அழைத்துச்செல்வதற்காக காத்திருக்கும் பேருந்துகள். படம்: காய் ஃபுஜி

பயணி ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு உறுதியானதை அடுத்து ‘டைமண்ட் பிரின்சஸ்’ உல்லாசக் கப்பலில் இருந்த 3,711 பேரும் கப்பலிலேயே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். தடுப்புக்காவலுக்கான 14 நாட்கள் முடிவடைந்ததை அடுத்து பயணிகள் கப்பலை விட்டு வெளியேறத் தொடங்கிவிட்டனர். ஆனால் ஜப்பான் தடுப்புக்காவலை மேற்கொண்ட முறையைப் பலரும் சாடி வருகின்றனர்.

பயணிகள் தங்களின் அறைகளிலேயே இருக்கவேண்டும் என்றும் அறையை விட்டு கொஞ்ச நேரத்திற்கு வெளியேறுவோர் முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள் அணிந்தவாறு நெருக்கமாக நிற்கக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் சில பயணிகள் அருகில் உள்ளவர்களிடம் முகக்கவசம் அணியாமல் பேசினர் என்றும் கப்பல் ஊழியர்கள் அறையில் இருக்காமல் கப்பலின் மற்ற பகுதிகளில் காணப்பட்டனர் என்றும் கூறப்பட்டது. பயணிகள் வெளியேறத் தொடங்கியதை அடுத்து மேலும் 79 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதியாகின. இத்துடன் கப்பலில் 621 சம்பவங்கள் உறுதியாகியுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!