‘எம்எஸ் வெஸ்டர்டாம்’ கப்பலை விட்டு வெளியேறிய இறுதிப் பயணிகள்

கம்போடிய துறைமுகத்தில் நங்கூரமிட்ட ‘எம்எஸ் வெஸ்டர்டாம்’ உல்லாசக் கப்பலிலிருந்து கடைசியாக 233 பயணிகள் நேற்று வெளியேறியதாக அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். படம்: ஏஎப்பி

கிட்டத்தட்ட 2300 பேருடன் கம்போடிய துறைமுகத்தில் நங்கூரமிட்ட ‘எம்எஸ் வெஸ்டர்டாம்’ உல்லாசக் கப்பலிலிருந்து கடைசியாக 233 பயணிகள் நேற்று வெளியேறியதாக அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். ஹாங்காங்கிலிருந்து புறப்பட்ட கப்பல், ஐந்து நாடுகளில் நங்கூரமிடக் கேட்டுக்கொண்டும் மறுக்கப்பட்டதை அடுத்து கம்போடியா அதற்கு சம்மதித்தது. இதற்கிடையே அதிலிருந்து முதலில் வந்தவர்களில் ஓர் அமெரிக்க மாதுவுக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பதை மலேசியா உறுதிசெய்ததை அடுத்து பலரும் கம்போடியா எடுத்த முடிவைச் சாடினர்.

இதைத் தொடர்ந்து கடைசியாக கப்பலில் இருந்த பயணிகள் சோதனைகளுக்குப் பிறகு கிருமித்தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்ட நிலையில் கப்பலை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கம்போடியாவின் தலைநகரான நோம்பென்னில் ஓர் இரவு தங்கிவிட்டு இன்று அவர்கள் தங்களின் தாய்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வர் என்று அந்நாட்டு பொதுப் போக்குவரத்து அமைச்சர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!