சிங்கப்பூரில் உள்ள பிலிப்பீன்ஸ் நாட்டவருக்கு கொரோனா கிருமித்தொற்று

சிங்கப்பூரில் உள்ள தனது நாட்டு குடிமகன் ஒருவருக்கு கொரோனா கிருமி தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என்று சிங்கப்பூரில் உள்ள பிலிப்பீன்ஸ் தூதரகம் நேற்று முன்தினம் தெரிவித்தது. கோப்புப்படம்: எஸ்டி

சிங்கப்பூரில் உள்ள தனது நாட்டு குடிமகன் ஒருவருக்கு கொரோனா கிருமி தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் இதுவே தனது நாடு தொடர்பான முதலாவது கிருமித்தொற்று சம்பவம் என்றும் சிங்கப்பூரில் உள்ள பிலிப்பீன்ஸ் தூதரகம் நேற்று முன்தினம் தெரிவித்தது. பாதிக்கப்பட்டவர் தற்போது ஒரு சிங்கப்பூர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அந்நபரின் விவரத்தை வெளியிட முடியாது என்று தூதரகம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியது.

“பிலிப்பீன்ஸ் தூதரகம் சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் ஒருங்கிணைப்புடன் நோயாளிக்குத் தேவைப்படக்கூடிய தூதரக உதவிகளைச் செய்ய தயாராக உள்ளது,” என்றும் தூதரகம் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!