இத்தாலியில் குறைந்தது 10 நகரங்களில் தடை உத்தரவு; பள்ளிகள் மூடல்

இத்தாலி மிலான் நகருக்கு அருகில் உள்ள குறைந்தது பத்து நகரங்களில் தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. படம்: ஏஎப்பி

ரோம்: இத்தாலியில் அண்மைய நாட்களில் 150 கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதிப்பட்டிருக்கும் வேளை யில் அதன் அரசாங்கம் மிலான் நகருக்கு அருகில் உள்ள குறைந்தது பத்து நகரங்களில் தடை உத்தரவை அமல் படுத்தியுள்ளது. மேலும் அங்குள்ள பள்ளிகள் மூடப்பட்டன. பிரபலமான வெனிஸ் விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் லொம்பாடி வட்டாரத்திலிருந்து வந்தவர்கள். அங்கு கிட்டத்தட்ட 50,000 பேர் தடை உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் சிறப்பு அனுமதியுடன்தான் அங்கிருந்து வெளியேறவோ உள்ளே செல்லவோ முடியும். இதற்கிடையே, இத்தாலி நேற்று தனது நான்காவது கொரோனா கிருமித்தொற்று மரணத்தை உறுதி செய்தது. 84 வயதான அந்த முதியவர் லொம்பாடி வட்டாரத்தில் வசித்தவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!