பிரிட்டனின் தென்மேற்கு நாடான வேல்ஸில் நேற்று முதல் கொரரோனா கிருமி சம்பவம் பதிவானது. இத்தாலியி லிருந்து திரும்பியவரிடம் கிருமி காணப்பட்டதை அடுத்து அவர்...
கொரரோனா: நியூசிலாந்தில் முதல் சம்பவம்
29 Feb 2020 11:20 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Feb 2020 11:29
பிரிட்டனின் தென்மேற்கு நாடான வேல்ஸில் நேற்று முதல் கொரரோனா கிருமி சம்பவம் பதிவானது. இத்தாலியி லிருந்து திரும்பியவரிடம் கிருமி காணப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரிட்டனில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17. ஈரானி லிருந்து திரும்பிய ஒருவரிடம் கொரோனா கிருமித்தொற்று காணப்பட்டதை அடுத்து நியூசிலாந்தில் முதல் சம்பவம் பதிவானது.