இலங்கையில் விதிக்கப்பட்ட ஊரடங்கு தற்காலிக நிறுத்தம்

நேற்றுக் காலை நிலவரப்படி இலங்கையில் 97 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  படம்: ஏஎஃப்பி

கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்பில் இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை அதிகாரிகள் நேற்று எட்டு மணிநேரத்திற்கு ரத்து செய்தனர். இதனால் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக இலங்கை மக்கள் கடைகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பலர் பேரங்காடி மற்றும் கடைகளுக்கு வெளியே முகக்கவசம் அணிந்தவாறு வரிசை பிடித்து நின்றனர். நேற்று முன்தினம் முதல் தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்தது. நேற்றுக் காலை நிலவரப்படி இலங்கையில் 97 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!